Sunday, 31 December 2017

திருநங்கைள் எப்படி உருவாகிறார்கள் தெரியுமா..! ஆண்களை சீண்டுவது ஏன்?


திருநங்கைகள் என்பவர்கள் ஆண் மற்றும் பெண் பாலினம் கலந்தவர்கள். பொதுவாக ஒரு திருநங்கை எப்படி உருவாகிறார்கள் என்பது தெரியுமா-. ஒரு ஆணாக இருந்தாலும் எக்ஸ்ஒய் குரோமோசோம்கள் இருக்கும். பெண்ணாக இருந்தால் எக்ஸ்எக்ஸ் குரோமோசோம்கள் இருக்கும்.

இருவருக்கும் இந்த 46 என்ற வீதத்ததில் குரோமமோசோம்கள் சரிசமமாக இருக்கும். ஆனால் திருநங்கைகளுக்கு 47 குரோமோசோம்கள் இருக்கும்.


இதனால்தான் இவர்கள் திருநங்கைகள் ஆகிறார்கள். பிறப்பால் ஆணாக இருந்தாலும் பெண்ணுக்குரிய உணர்வுகளோடு இருப்பார்கள்.

இதனால் அவர்களிடம் இருக்கும் ஆணுறுப்பை அகற்றி விடுவார்கள். அந்த இடத்தை பெண்ணுப்பை போல மாற்றி விடுவார்கள்.

பொதுவாகவே எந்த ஒரு ஆணாக இருந்தாலும் அவர்களின் ஆணுறுப்பை அகற்றி விட்டால் அவர்களால் உயிர் வாழ முடியாது.

ஆனால் திருநங்கைகள் தனது ஆணுறுப்பை அகற்றி விட்டாலும் உயிர் வாழ்வார்கள். அதற்கேற்பவே அவர்களது ஆணுறுப்பும் இருக்கும். மேலும் அவர்கள் பெண்ணாக மாறி இருந்தாலும், ஒரு பெண்ணிடம் உறவு கொள்வது போல உறவு கொள்ள முடியாது.

அவர்களால் பெண்ணை போலவே உச்சநிலையை அடைய முடியாது. மேலும் கர்ப்பை இல்லாத காரணத்தால் குழந்தையை பெற்று கொள்ள முடியாது.

அப்படியே அவர்களுடன் உறவு கொண்டாலும் அது இயற்கைக்கு மாறான ஹோமோ அல்லது லெஸ்பியன் வகையையே சாரும். இயற்கைக்கு மாறான உறவையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் அல்லாமல் அவர்கள் பெண்ணின் உணர்வுகளை கொண்டிருப்பதால் எதிர்பாலினமான ஆண்களை அதிகமாக விரும்புவார்கள். இதற்காகத்தான் ஆண்களை அதிகமாக சீண்டி மகிழ்கிறார்கள்.

மேலும் அவர்களுக்கும் மார்பகங்கள் பெரிதாக வளரும். ஆனால் அது பெண்களை போல பெரிதாக வளராது. சிலர் மார்பகங்களை மருத்துவர்களின் உதவியுடன் பெரிதாக்கி கொள்வார்கள்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: